நீண்ட காலமாக சர்வதேசப் பயிற்றுவிப்பாளர் ஒருவரை தேடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணி தற்போது புதிய சர்வதேசப் பயிற்றுவிப்பாளர் ஒருவரை தேடிக்கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
9 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9 ஆம் திகதி தொடங்கியது. இந்தப் போட்டி தொடங்கி 3 வாரங்கள் முடிந்துள்ள நிலையில் வீரர்களின் காயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது எதிரணியினர் மோதிக் கொள்வது வழமையான ஒன்று தான்.ஆனால் சக அணிக்குள்ளேயே இருக்கும் வீரர்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.
ஸ்பெயின் கிளப் போட்டியான லாலிகா தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து பேசிய றொயல் சாலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி, தோல்வியை ஒப்புகொள்ள கடினமாக உள்ளது.