Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


தந்தையர் தினம் தோன்றிய வரலாறு.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)     [photos]  [videos]
தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும், உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது.
[மேலும் வாசிக்க...]
புதுப் பொலிவுடன் யாழ். துரையப்பா விளையாட்டரங்கம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2016 (சனிக்கிழமை)     [photos]
யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று திறந்து வைக்கவுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
அரசியலமைப்பு மாற்றத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை யாழ். ஆயரிடம் கையளிப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கை சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான .....
[மேலும் வாசிக்க...]
யாழ்.குடாநாட்டில் அமைதியைச் சீர்குலைக்க இடமளிக்க முடியாது! - நீதிபதி இளஞ்செழியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)    
யாழ். குடாநாட்டில் அமைதியை சீர்குலைப்பதற்கு எந்த ஒரு சக்திக்கும் இடமளிக்க முடியாதெனவும் அவ்வாறு அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
[மேலும் வாசிக்க...]
காங்கேசன் சீமெந்து தொழிற்சாலைக் காணியில் 400 குடும்பங்களைக் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)    
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன காணியை அரசுடைமையாக்கி அங்கு 400 குடும்பங்களை உடனடியாக மீளக்குடியமர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
வடக்கின் கல்வி நிலை போர் முடிந்த பின் வீழ்ச்சி! - முதலமைச்சர் வேதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)    
போர் நடந்த காலகட்டத்தில் வட மாகாணத்தில் கல்வி நிலை முன்னேற்றம் கண்டிருந்து, எனினும் தற்போது கல்வி நிலை வீழ்ச்சி கண்டு வருகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
கஞ்சாவுடன் கைதானவர்களுக்கு பிணை நிராகரிப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)    
இளவாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி 46 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பத்தை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)    
யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது கடமையை இன்று காலை பொறுப்பேற்றார்.
[மேலும் வாசிக்க...]
கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை குழப்பினால் வடக்கிற்கு மாற்றுவோம்! - அமைச்சர் எச்சரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)    
கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கவிருந்த அபிவிருத்திகளை அங்குள்ள சில அரசியல் சக்திகளும் சில அரசசார்பற்றநிறுவனங்களும் தடுத்து நிறுத்தியுள்ளன. எதிர்ப்பு தொடர்ந்தால் அந்த திட்டத்தை வடக்குக்கு மாற்றுவோம்
[மேலும் வாசிக்க...]
அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பவே சிலர் மாகாணசபையை பாவிக்கின்றனர்! - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2016 (வெள்ளிக்கிழமை)    
அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சில உறுப்பினர்கள் சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர்..........
[மேலும் வாசிக்க...]
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியை விரும்பும் தமிழ் மக்கள்! - அரசியலமைப்புக்கான கருத்தறியும் குழு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)    
ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் சமஷ்டி ஆட்சி முறையை தமிழ் மக்கள் விரும்புவதாக, லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
வலி.வடக்கில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது இராணுவம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)    
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 400 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளதாக உயர் அரச அதிகாரி ஒருவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
பிரபாகரன் பற்றிய விஜயகலாவின் கருத்துக்கு பதிலளிக்க மறுத்த பாதுகாப்புச் செயலாளர்!
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லை என வெளியாகும் கருத்துக்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் - புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பில் புதிய சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலங்களில் கைது செய்ய முடியும்
[மேலும் வாசிக்க...]
வடக்கில் பொருத்து வீடுகள் அமைக்கப்படாது! - அமைச்சர் விஜயகலா உறுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2016 (வியாழக்கிழமை)     [photos]
வடக்கு மாகாணத்தில் பொருத்து வீடுகள் அமைக்கப்படாது, என்றும், கல் வீடுகளே அமைக்கப்படும் என்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றில் உறுதியளித்தார்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017