Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் உடல்களை புதைக்க இடம் தரமறுக்கும் உலமா சபை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2019 (திங்கட்கிழமை)    
இலங்கை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபை அறிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
சாய்ந்தமருது துப்பாக்கி மோதல்: இதுவரை 3 பேர் உயிரிழப்பு?
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2019 (வெள்ளிக்கிழமை)    
இதேவேளை, சம்மாந்துறையில் பாதுகாப்புத் தரப்பினருக்கும், ஆயுதக் குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2019 (வெள்ளிக்கிழமை)    
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.நிரந்தர வதிவிடங்களில் வசிப்போரை பதிவு செய்யுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைதாரிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், கொடி கண்டுபிடிப்பு! (video)
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2019 (வெள்ளிக்கிழமை)      [videos]
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களின் தற்கொலைதாரிகள் பயன்படுத்திய பொருட்கள் சற்றுமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...]
இலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]  [videos]
இலங்கையில் கடந்த ஞாயற்றுக் கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 310 பேர் இறந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை.
[மேலும் வாசிக்க...]
கொழும்பு தாக்குதல்களுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பில்லை -அரசாங்கம் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2019 (திங்கட்கிழமை)    
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளே காரணமென ஜனாதிபதியின் ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
நாடு முழுவதும் மாலை 6மணிமுதல் ஊரடங்கு உத்தரவு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
மேலும், கொழும்புவின் தெமடகொட பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
மீண்டும் இலங்கை 9வது குண்டுவெடிப்பு - தெமடகொட, தெகிவலை பகுதிகளில் மீண்டும் குண்டுவெடிப்பு - LIVE
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது.பாடசாலைகள் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
[மேலும் வாசிக்க...]
இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு - இருவர் பலி - LIVE
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]  [videos]
இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
தற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார்!! சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்!!(வீடியோ இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொலிக்கு தான் கண்டவற்றை பகிர்ந்துள்ளார்
[மேலும் வாசிக்க...]
இலங்கையில் 6இடங்களில் குண்டு வெடிப்பு! இதுவரை 160 பேர் பலி!! பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கண்டனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]  [videos]
நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
இலங்கை வருகின்ற புலம்பெயர் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு ஆபத்து?; எச்சரிக்கை தகவல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2019 (வியாழக்கிழமை)    
கடந்த கால உள்ளநாட்டு போரின்போது பல தமிழர்கள் உயிரிழந்தும், பலர் மாற்றுத்திறனாளிகளாகவும் தற்போது வாழ்ந்து வருகின்ற நிலையில், யுத்த வடுக்களை தாண்டிவருவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றனர்.
[மேலும் வாசிக்க...]
ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்ட 10 சடலங்கள்!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2019 (வியாழக்கிழமை)     [photos]
மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கருணவின் டுவிட்டர் பக்கத்தை முடக்கிய தமிழீழம் சைபர் போர்ஸ் !
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2018 (சனிக்கிழமை)     [photos]
ஒட்டுக்குழு கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியிருப்பதாக தமிழீழம் சைபர் போர்ஸ் அறிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
இலங்கை வெள்ளம்: ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 11 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2018 (புதன்கிழமை)     [photos]
இலங்கையில் 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017