Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு : பின்னணியில் யார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2021 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கை முள்ளிவாய்க்காலில் போர் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திருயிருக்கிறது.
[மேலும் வாசிக்க...]
உண்மையின் சாட்சி மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அருட்தந்தை இராயப்பு யோசப் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/04/2021 (வியாழக்கிழமை)    
தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துக்கூறி தமிழ் மக்களின் உயிர்மூச்சாக திகழ்ந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பேரிழப்பாகும் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லையாம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2021 (செவ்வாய்க்கிழமை)    
வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
யாழ் இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில் பதிவாகியுள்ள நூறு கோடி ரூபாய் பணம் – அதிர்ச்சியில் அதிகாரிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2021 (செவ்வாய்க்கிழமை)    
யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
[மேலும் வாசிக்க...]
சாணக்கியனுக்கு நீதிமன்றிலிருந்து வந்த அழைப்பாணை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2021 (செவ்வாய்க்கிழமை)    
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
அரியாலை மத நிகழ்விற்கு சென்றவர்களின் தனிமைக்காலம் முடிவுக்கு வந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2020 (திங்கட்கிழமை)    
அரியாலையில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கு கொவிட்-19 தொற்றுஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களுள் பெரும்பாலோனாருக்கான சுய தனிமைப்படுத்தற் செயற்பாடுகள் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,
[மேலும் வாசிக்க...]
விமான நிலையத்தில் பொய் கூறிய சுவிஸ் போதகர்! யாழ் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகா் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய்யினால் 7 போ் தொற்றுக்குள்ளானதுடன், யாழ்.மாவட்டம் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாகவும் அமைந்திருக்கின்றது. இனிமேலும் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருக்க அனைவருக்கும் பொறுப்புணா்வு வேண்டும்.
[மேலும் வாசிக்க...]
சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2020 (வெள்ளிக்கிழமை)    
தமிழர் பகுதியில் கடற்படையின் வெறியாட்டம்! மூவரை பற்களால் கடித்து குதறிய கொடூரம் சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளன
[மேலும் வாசிக்க...]
இலங்கையில் தமிழர்களை கொன்றால் பொது மன்னிப்புக் கிடைக்கும் – மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2020 (ஞாயிற்றுக்கிழமை)    
படுகொலை குற்றவாளியான மரண தண்டனை கைதி சுனிலுக்கு பொது மன்னிப்பு வழங்கியமை குறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
பாஸ்டருடன் பேசியவருக்கே கொரோனா!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2020 (ஞாயிற்றுக்கிழமை)      [videos]
சுவிஸில் இருந்து வந்த பாஸ்டரை சந்தித்து பேசியவருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (22) சற்றுமுன் அறிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
ஊரடங்கு சட்ட நேரம் வெளியே நடமாட அனுமதி உள்ளவர்களின் விபரம் இதோ
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2020 (சனிக்கிழமை)    
இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
கொரோனா தொற்றிய யாழ் செம்மணி கிறீஸ்தவ மதபோதகரின் இருப்பிடம் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2020 (சனிக்கிழமை)    
சுவிஸ் நாட்டில் இருந்து வந்த கிறீஸ்தவ பிரிவின் மதம் பரப்பும் தமிழன் ஒருவனால் யாழ்ப்பாணம் சுடுகாடாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
[மேலும் வாசிக்க...]
தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம்” அங்குரார்பணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2020 (திங்கட்கிழமை)    
வடக்கு கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் “தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான மன்றம்” அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
இன்று முதல் சத்தத்துடன் பாடல் ஒலிபரப்ப தடை!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2020 (புதன்கிழமை)    
தனியார் பஸ்களில் பயணிகளை அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலி, ஔிபரப்புவது இன்று (15) முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வித்தியா கொலை வழக்கு – நாளை குற்றப்பத்திரம் வாசிக்கப்படவுள்ளது!
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2019 (வியாழக்கிழமை)    
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் பிரதி வாதிகளுக்கு எதிராக நாளை குற்றப்பத்திரம் வாசிக்கப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017