Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

அரசியலமைப்புகள் மக்களை ஒன்றுபடுத்தவில்லை! - சம்பந்தன்

பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2016 (திங்கட்கிழமை)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழா நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாரிய மாற்றத்தை, இந்த ஆட்சியை நடத்துகின்றவர்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் பெரும்பான்மை இன மக்கள் தான் சுதந்திரம் அடைந்தார்கள் ஏனைய சிறுபான்மை மக்கள் சுதந்திரமடையவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அதற்கு காரணம் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களால் சகல இனத்தை சார்ந்தவர்களால் வெவ்வேறு இனத்தை பிரதிநிதித்துவப்டுத்துகின்ற அரசியல் கட்சிகளால் ஒருமித்து இந்த நாட்டிற்கு ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை என்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது அரசியல் சாசனத்தை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றினார்கள். பின்னர் 72ஆம் ஆண்டு, 78 நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனங்கள் தனிப்பட்ட கட்சியினால் ஏனைய கட்சிகளின் ஆதரவை பெறாமல் ஏனைய இனங்களின் நிறைவேற்றப்பட்டன. அந்த காரணத்தினால் அந்த அரசியல் சாசானங்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களை ஒற்றுமைப்படுத்தவில்லை. இந்தநிலையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். தற்போது நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளும் ஆட்சி புரந்து வருகின்றார்கள். எனவே புதிய சாசனத்தை உருவாக்க கூடிய வாய்ப்பு அவர்களுக்கு இருக்கின்றது.

இந்த அரசியல் சாசனம் சமரசத்தின் அடிப்படையில் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடும் என்ற அடிப்படையில் வாழ உருத்துடையவர்கள் என்ற அடிப்படையில் அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, ஒவ்வொரு இனத்தின் இறைமையும் மதிக்கப்பட்டு அந்த இறைமையின் அடிப்படையில் இந்த அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என விரும்புகின்றோம். அவ்விதமான அரசியல் சாசனம் உருவாவதற்கு எங்களால் இயன்ற அத்தனை ஒத்துழைப்புக்களை முயற்சிகளை தாம் நல்கி வருகிறோம்.

இந்த நாட்டில் வாழும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் நாடு பிரிக்கப்படாமல் நாட்டிற்கு குந்தகமும் ஏற்படாமல், நாடு பிளவு படாமல் ஒரே நாட்டிற்குள் ஒருமித்து ஒற்றுமையாக சமத்துவமாக சமாதானமாக வாழக்ககூடிய ஒரு அரசியல் சாசனம் உருவாக்க வேண்டும். அதற்கு பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர்கள் மாத்திரமின்றி சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்களும் தங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017