Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

கடல் வழியாக புத்தளத்திலிருந்து மன்னார் செல்ல முயன்ற 20 பேர் கைது

பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2020 (வெள்ளிக்கிழமை)

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முன்னேற்பாடுளுக்கு இணங்க, சிலாபம், புத்தளம், கொச்சிக்கடை, வத்தளை, ஜா-எல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றையதினம் (19) முற்பகல் தளர்த்தப்பட்ட ஊரடங்கு பிற்பகல் 2.00 மணி முதல் அமுலில் இருந்த வேளையில் அதனை மீறி செயற்பட்ட 20 பேர் இவ்வாறு கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துளளது.

பொலிஸ் ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல், புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி சென்ற குழுவொன்று தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய கடற்படையினர் குறித்த நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 03 பெண்கள் உள்ளடங்குவதாகும், 6 மாத பெண் குழந்தை மற்றும் 02 சிறுமிகளும் அடங்குவதாக கடற்படை அறிவித்துள்ளது.

சிலாபம், கற்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள், படகுகள் மூலம் மன்னாருக்கு புறப்படத் தயாரான நிலையில் பத்தலகுண்டு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.நாட்டின் தற்போதைய நிலையில், ஒரு குடிமகனாக தங்கள் பொறுப்புகளை புறக்கணித்து, நாட்டில் உள்ள ஏனைய மக்களின் உயிரைப் பணயம் வைத்துள்ள நபர்கள் தொடர்பில் அரசாங்கம் கண்டிப்பாக சட்டத்தை அமுல்படுத்தும் என கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையால் வெளியிடப்பட்ட கைதான நபர்களின் பெயர்கள்
1. WS Fernando - Chilaw (34 years)
2. WMSN Fernando - Chilaw (32 years)
3. WN Fernando - Chilaw (25 years)
4. IP Nawas - Chilaw (24 years)
5. SS Jayawardhana - Chilaw (63 years)
6. SS Fernando - Kalpitiya (28 years)
7. WCB Fernando - Kalpitiya (22 years)
8. MBM Rukshana - Kalpitiya (18 years)
9. MBMV Almeda - Kalpitiya (16 years)
10. MBMM Lesintha - Kalpitiya (20 years)
11. AK Fernando - Kalpitiya (21 years)
12. N Fernando - Kalpitiya (43 years)
13. MB Almeda - Kalpitiya (42 years)
14. Nimlet Sharmali Cruise  - Chilaw (46 years)
15. Sudari Wshnika Dabarera - Chilaw (22 years)
16. S Mariya Prasanthi Cruise - Chilaw (26 years)
17. Kristin Jude Selwaraj Cruise - Chilaw (52 years)
18. Amisha Harshani - Chilaw (09 years)
19. Regiya Shewani - Chilaw (04 years)
20 Shanudi Shehara - Chilaw (06 month)




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017